அகவிழி இணையவழி இலக்கியச்சந்திப்பு...4
"அறிதல் அரங்கம்"
தலைப்பு:
"இன்றைய ஜென் ஜீ இளைஞர்களை எப்படிப் புரிந்து கொள்வது?"
நாள்: 14.06.26 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம் : மாலை 5.30 மணி
சிறப்புரை :
எழுத்தாளர் கா.உதயசங்கர்
மாநில துணைத் தலைவர்
நிறைவுரை:
எழுத்தாளர் அ. உமர் பாரூக்
மாநில துணைச் செயலாளர்
நெறியாள்கை:
கவிஞர் சு. இளவரசி
துணைச் செயலாளர்- அறம் கிளை
