தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், அறம் கிளை நடத்தும்..
எழுத்தாளர்களோடு கலந்துரையாடல்
அறிதல் அரங்கம்
தலைப்பு:
பண்பாடும் முற்போக்கும்
சிறப்புரை:
எழுத்தாளர் களப்பிரன்
மாநிலப் பொதுச்செயலாளர் , தமுஎகச
நாள்: 26 செப்டம்பர் 2026
(சனிக்கிழமை)
நேரம் : மாலை 6.00 மணி
நெறியாள்கை:
தோழர் சி.பேரின்பராஜன் செயலாளர்- அறம் கிளை
