4/22/2024

பங்குடி (நாவல்) விமர்சனம்

 அகவிழி  வாசிப்பு இயக்கம் - 58

பங்குடி (நாவல்)
எழுத்தாளர் : க.மூர்த்தி


இணைய வழி இலக்கியச் சந்திப்பு ஐம்பத்து எட்டில் எழுத்தாளர் க. மூர்த்தி அவர்கள் எழுதிய ”பங்குடி” நாவல் வாசிக்கப்பட்டது. 150 பேர் வாசிப்பில் பங்கேற்றனர். 


நாவல் குறித்த கருத்துகளை 2024 ஏப்ரல் மாதம் தமுஎகச (அறம் கிளை) டெலக்ராம் குழுவில் உறுப்பினர்கள் 116 பேர் பகிர்ந்து கொண்டனர். இக்கலந்துரையாடலில் 47 ஆண்களும், 69 பெண்களும் பங்கேற்றனர். விமர்சனங்கள் தொகுக்கப்பட்டு எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது.