அகவிழி இணையவழி இலக்கியச்சந்திப்பு...5
எழுத்தாளர்களோடு கலந்துரையாடல்
"எழுத்தாளர்களோடு கலந்துரையாடல்" என்ற வகைமையில் ஜூன் மாதம் 27ம் தேதியன்று மாலை 6.00 மணியளவில் துவங்கியது.
நூல் - "பசி கொண்ட இரவு”
ஆசிரியர்- கி. அமுதா செல்வி
வாசிப்பு அனுபவம்-
தோழர் பா. கெஜலட்சுமி
தோழர் சிந்து முருகன்
ஏற்புரை- எழுத்தாளர் கி. அமுதா செல்வி ஆசிரியர், சமூக செயற்பாட்டாளர்.
நிறைவுரை -
எழுத்தாளர் அ. உமர் பாரூக் மாநில துணைச் செயலாளர், தமுஎகச.
நிகழ்வு ஒருங்கிணைப்பு – எழுத்தாளர் மு. அராபத் உமர், துணைத் தலைவர், அறம் கிளை
நிகழ்வில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை - 65
