4/01/2021

அறிமுக விழா

 



தமுஎகச அறம் கிளை சார்பாக சிறுகதை காலாண்டிதழ் அறிமுக விழா
மே 16, 2021 ஞாயிறு மாலை 6 மணிக்கு ஜும் இணையவழி நிகழ்வாக நடைபெற்றது. இதில் எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன், நாவலாசிரியர் எம். கோபாலகிருஷ்ணன் மற்றும் எழுத்தாளர் உதயசங்கர் ஆகியோர் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்கள். எழுத்தாளர் அ. உமர் பாரூக் அவர்கள் நிகழ்வை நெறியாள்கை செய்தார்.