6/30/2026

எழுத்தாளர்களோடு கலந்துரையாடல் - அமானுல்லாவின் ஞாபகங்கள்: பாலைச் சுனை

எழுத்தாளர்களோடு கலந்துரையாடல்
நூல்: அமானுல்லாவின் ஞாபகங்கள்: பாலைச் சுனை வகைமை: நாவல் - ஒரு வரலாற்றுப் பதிவு ஆசிரியர்: தீபேஷ் கரிகம்புங்கரை( மலையாளம்) தமிழ் மொழிபெயர்ப்பாளர்: சுனில் லால் மஞ்சாலும்மூடு
நாள்: 25.04.26 (சனிக்கிழமை) நேரம் : மாலை 5.30 மணி வாசிப்பு அனுபவம்: தோழர் மு. தபசுல் ஆசிக் தோழர் இ. ஜமீல் அஹ்மத்

சிறப்புரை : ஸ்டாலின் சரவணன் (மாநில செயற்குழு உறுப்பினர், தமுஎகச) ஏற்புரை: எழுத்தாளர்  சுனில் லால் மஞ்சாலும்மூடு நெறியாள்கை: ஜோ.அருணா நவீன் (துணை தலைவர், தமுஎகச-அறம் கிளை)

கலந்து கொண்டவர்கள் எண்ணிக்கை 64.