அகவிழி வாசிப்பு இயக்கம் – 69
பாலைச்சுனை – (தன் அனுபவம்)
ஆசிரியர்: தீபேஷ் கரிம்புங்கரை
தமிழில்: சுனில் லால்
அகவிழி இலக்கியச் சந்திப்பு அறுபத்து ஒன்பது, எழுத்தாளர் தீபேஷ்
கரிம்புக்கரை (தமிழில் சுனில்லால்) அவர்கள் எழுதிய பாலைச்சுனை – (தன் அனுபவம்) வாசிக்கப்பட்டது. 73 பேர் வாசிப்பில் பங்கேற்றனர்.
நூல் குறித்த கருத்துகளை 2025 மே மாதம் தமுஎகச (அறம் கிளை) டெலக்ராம் குழுவில் உறுப்பினர்கள் 73 பேர் பகிர்ந்து கொண்டனர்.
இக்கலந்துரையாடலில் 36 ஆண்களும், 37 பெண்களும் பங்கேற்றனர்.
விமர்சனங்கள் தொகுக்கப்பட்டு எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது.
உறுப்பினர்களின் கருத்துத்தொகுப்பு
(பதிவிறக்கம் செய்ய இந்த வரியை சொடுக்கவும்)