தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், அறம் கிளை நடத்தும்..
அகவிழி இணையவழி இலக்கியச்சந்திப்பு...8
அறிதல் அரங்கம்
எழுத்தாளருடன் ஓர் உரையாடல்
எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன்
சாகித்ய அகாதமி விருதாளர்
நாள்: 11.08.26 (செவ்வாய்க்கிழமை)
நேரம் : மாலை 6.00 மணி
நெறியாள்கை:
தோழர் ரா.சண்முகலட்சுமி
பொருளாளர், அறம் கிளை
